Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 22 February 2014

இருமல் அதிகமாக இருக்கிறதா?


இருமல் அதிகமாக இருக்கிறதா?


குழந்தைகளுக்கும் சரி,


பெரியவர்களுக்கும் சரி பெரும்பிரச்சனை இந்த இருமல் தான்.


 அதைப்போக்க தூதுவளை மற்றும் துளசி இலையை சரி அளவு எடுத்துக்கொண்டு,


 அதை ஒன்றிரண்டாக தட்டி 3 டம்ளர் தண்ணீரில் கரைக்கவும்..


அதில் சிரிதளவு பனங்கற்கண்டை போட்டு ஒரு டம்ளர் வரும்வரை நன்கு சுண்ட வைக்கவும்..


பின்பு அதை வடிகட்டி குடிக்கவும்..


பின்பு பாருங்கள்..


இருமலா?


அப்படின்னா?


என்று உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கேட்ப்பார்கள்.

0 comments:

Post a Comment